வேலூரில் கடன் உதவிக்கான காசோலைகளை வழங்கப்பட்டது

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தாட்கோ அலுவலகம் மூலம் நேற்று அணைக்கட்டு வட்டம் பிஞ்சமந்தை மலை கிராமத்தில் தையல் பயிற்சி முடித்த 23 மலைவாழ் பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தையல் இயந்திரம் மற்றும் ஆடைகள் தயாரிக்க 50 சதவீதம் மானியத்துடன் தல 1. வீதம் கடன் உதவிக்கான காசோலைகளை வழங்கினார். உடன் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ பி நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, தாட்கோ மாவட்ட மேலாளர் திருமதி பிரேமா, ஆகியோர் உள்ளனர்,

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *