நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் ஆய்வு
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/போக்குவரத்துதுறை சிறப்பு செயலாளர்
டி.என்.வெங்கடேஷ் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் முன்னிலையில்,
பல்வேறு துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து,
மாவட்ட அளவிலான
அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
( வளர்ச்சி)
மணிகண்டன் அவர்கள்,
உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.