221 மாபெரும் இலவச சர்க்கரை ( இரத்தம் ) பரிசோதனை முகாம்
உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324-C
சார்பாக
மாவட்ட ஆளுநர் லயன் ராம்குமார்,
முதலாம் துணை ஆளுநர்
லயன் ஜெயசேகரன்,
இரண்டாம் துணை ஆளுநர்
லயன் நித்யானந்தம் தலைமையில்
கூட்டு மாவட்ட தலைவர் டயபடிக் லயன் ஜீவானந்தம்,
மாவட்டத் தலைவர் டயபடிக்
லயன் பிரகாஷ்,
இவர்கள் ஒருங்கிணைப்பில்
கோவை மாவட்டம் திருப்பூர் மாவட்டம் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுமார்
130 லயன்ஸ் சங்கங்கள் இணைந்து
221மாபெரும் இலவச சர்க்கரை
( இரத்தம் ) பரிசோதனை
முகாம் நடைபெற்றது.
நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மாபெரும் இலவச சர்க்கரை
(இரத்தம்) பரிசோதனை முகாமை
காலை ஏழு முப்பது மணிக்கு
கோவை செல்வபுரம் சினேகரம் மருத்துவமனையில்
லயன்
டாக்டர் விசுவநாதன் அவர்கள் துவக்கி வைத்தார்.
நேரு நகர் பஸ் நிறுத்தத்தில்
காலை 7:30 மணிக்கு
மாவட்ட ஆளுநர் லயன் ராம்குமார் துவக்கி வைத்தார்.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாவட்ட தலைவர் லயன் காளியப்பன் அவர்கள்
மாவட்டத் தலைவர் மக்கள் தொடர்பு மற்றும் வட்டார தலைவர்-8
லயன் செந்தில்குமார்
மாவட்டச் செயலாளர் லயன் ராஜ்மோகன்
லயன்
பாலமுருகன்
உடன் இருந்தனர்.
இந்த முகாமை
நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில்
தலைவர் லயன் ஹரிஷ் செயலாளர் லயன் லோகநாதன்
ஆக்டிவ் செயலாளர் லயன் மோகன்ராஜ்,
பொருளாளர் லயன் சோபன் குமார்,
முன்னாள் தலைவர்கள் லயன் நந்தகுமார், லயன் சுகுமாரன்
லயன் வெங்கடேஷ்,
லயன் சுப்பிரமணி,
லயன் கிருஷ்ணமூர்த்தி, லயன் ரவி ராஜா, லயன் பால்ராஜ்
முகாமை ஏற்பாடு செய்தார்கள்.