வேலூரில் மக்கள் குறை தீர்க்கும் நாளில்

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  காயிதே மில்லத் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன்,மாற்றுத்திறனாளி களிடம் மனுக்களை பெற்று கனி யுடன் குறைகளை கேட்டறிந்து துறை சார்ந்த அலுவலரிடம் வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

0Shares

Leave a Reply