முதலமைச்சர் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் உரையாடல்

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காணொளி காட்சி வாயிலாக
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட 8 ஊராட்சிகளில்,
சிகரலப்பள்ளி மற்றும் 143 இதர குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 36,176 நபர்கள்
பயன்பெறும் வகையில் ரூ.31 கோடியே 82 இலட்சம் மதிப்பில் கூட்டு குடிநீர்
திட்டத்தை துவக்கி வைத்ததையடுத்து,
கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர்
வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள், பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட 8
ஊராட்சிகளில், சிகரலப்பள்ளி மற்றும் 143 இதர குடியிருப்புகளுக்கான கூட்டு
குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்தார்.
உடன் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தலைமை பொறியாளர்
ஏ.செங்குட்டுவன், மேற்பார்வை பொறியாளர்கள் ராஜசேகர்,
பி.சங்கரன், நிர்வாக பொறியாளர் கே.சேகர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *