நீலகிரியில் உலக கழிப்பறை தினத்தினை முன்னிட்டு நடைப்பெற்ற தூய்மை நடைப்பயணம்

Loading

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி தூனேரி அரசு மேல்நிலைப் பள்ளி அருகில், உலக கழிப்பறை தினத்தினை முன்னிட்டு நடைப்பெற்ற தூய்மை நடைப்பயணம் (முழு சுகாதாரத்தை நோக்கி மக்கள் பயணம்)
விழிப்புணர்வு பேராணியை  வனத்துறை அமைச்சர்
கா.ராமச்சந்திரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை  திட்ட இயக்குநர் ஜெயராமன் உதவி இயக்குநர்
ஊராட்சிகள் சாம் சாந்தகுமார்  உதகை ஊராட்சி ஒன்றியத்
தலைவர் மாயன் எ (மாதன்) உட்பட பலர் உள்ளனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *