தெ.பாஸ்கா பாண்டியன். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கா பாண்டியன். அவர்கள் ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 1ல் அமைந்துள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்ட சமையற் கூடத்தில் குழந்தைகளுக்காக உணவு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் நேர்முக உதவியாளர் (சத்துணவு) .சீனிவாச சேகர். நகராட்சி பொறியாளர் கணேசன் உள்ளனர்.இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கா பாண்டியன். அவர்கள் ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 1ல் அமைந்துள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்ட சமையற் கூடத்தில் குழந்தைகளுக்காக உணவு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் நேர்முக உதவியாளர் (சத்துணவு) .சீனிவாச சேகர். நகராட்சி பொறியாளர் கணேசன் உள்ளனர்.