கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் துணை மின் நிலைய வளாகத்தில், திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள்  துவக்கி வைத்தார்

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காணொளி காட்சி வாயிலாக பர்கூர் மற்றும் போச்சம்பள்ளி துணை மின்நிலையங்களில் ரூ.3 கோடியே 35 இலட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாடுகளை துவக்கி வைத்ததையடுத்து
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் துணை மின் நிலைய வளாகத்தில், திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாடுகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள்  துவக்கி வைத்தார்.
உடன் நாடாளுமன்ற உறுப்பினர் அ.செல்லக்குமார், கிருஷ்ணகிரி திமுக மாவட்ட செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் மற்றும்
தமிழ்நாடு மின் உற்பத்தி  மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி,
செயற்பொறியாளர்கள், இந்திரா, முத்துசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *