சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்,பி,வெங்கடேஷ்வரன் அவர்கள் ஆய்வு செய்தார்

Loading

தருமபுரி மாவட்டம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்,பி,வெங்கடேஷ்வரன் அவர்கள் ஆய்வு செய்தார் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு உதவி தொகைகள் குறித்து கேட்டறிந்தார் ‌விண்ணப்பித்துள்ளதகுதியான அணைத்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக தாமதமின்றி உதவி தொகைகிடைக்கவழிவகை செய்யவும் கிராமப்புற ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் பயனடையும் வகையில்விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வேண்டும் என மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் முத்து அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொண்டார் இந்த ஆய்வின் போது சமூக ஆர்வலர்கள் சத்தியமூர்த்தி மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.வ
0Shares

Leave a Reply