தூய்மை பணிகள் நடைப்பெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
![]()
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி
ஊராட்சி தலைக்குந்தா பகுதியில் தூய்மை பணிகள் நடைப்பெற்று
வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
உடன் மாவட்ட ஊரக
வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன்,திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)ஜாகீர்உசேன்
உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், விஜயா,
உல்லத்தி ஊராட்சி தலைவர் சந்தோஷ்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர்
உள்ளனர்.

