இந்திய விடுதலை போராட்டத்தின் முன்னோடி மருது சகோதரர்களின் 221 வது நினைவு நாள்

Loading

இந்திய விடுதலை போராட்டத்தின் முன்னோடி மருது சகோதரர்களின் 221 வது நினைவு நாளையொட்டி  சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில்  அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சரும்  சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைத்தலைவருமான மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்,

உடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அதிமுக ராஜ்யசபா எம்.பியும் ராமநாதபுரம் மாவட்ட செயலாளருமான தர்மர், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மதுரை புற நகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர். அசோகன் ஆகியோர் உள்ளனர்,

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *