அந்தேரிப்பட்டி ஊராட்சியில் ஒரு தெருவிளக்குகு ஒன்றை வருடமாக காத்திருக்கும் ராணுவர் வீரர்.

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் அந்தேரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட
கொட்டபல்லானூர்  கிராமத்தில் இருக்கும் வீரமணி என்பவர் ராணுவர் வீரராக பணியாற்றி வருகிறார் இவர் வீட்டு அருகில் இருக்கும் மின் கம்பத்தில் தெருவிளக்கு வேண்டும் என்று பலமுறை கிராம சபையில் தீர்மானம் வைத்தும் தெருவிளக்கு அமைத்து தராமல் ஒருதலை பச்சையாக செயல்பட்டு வரும் அந்தேரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர். அதிமுக கே.சக்கரவர்த்தி.
 உறவினர்கள் வீட்டு அருகில் இருக்கும் மின்கம்பத்தில் மட்டும் தனி தனியாக சுச்சி வைத்து தெருவிளைக்கு மாற்றி உள்ளார் தலைவர் என் வீரமணி ராணுவர் வீரர் வீட்டுக்கு மட்டும் தெருவிளக்கு அமைத்து தராமல் தாமதம் காட்டி வருவது ஏன் இதைகுறித்து மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு தெருவிளக்கு அமைத்து தருவார்களா என்று ராணுவர் வீரர் எதிர்பார்ப்பு.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *