வேலூர் சிறப்பாக பணியாற்றிய மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டு.

Loading

வேலூர் அக்டோபர் 11
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில் மாநில நிர்வாகிகள், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சிதம்பரத்தில் நடைபெற்றது இவ்விழாவில் மாநில அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆற்றிய பணிகளை பாராட்டி தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைகழக துணைவேந்தர் ந.பஞ்சநாதம் பொன்னாடை அணிவித்துகேடையம் வழங்கி கௌரவித்தார்.
தமிழ்நாடு மேலநிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் அன்மையில்சிதம்பரம்ராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் என்.இரவி தலைமை தாங்கினார்.  செயலாளர் வி.முத்துக்குமரன்வரவேற்றுபேசினார்.விழாஒருங்கிணைப்பாளர் ஜி.பாண்டியன், ஜி.கௌஞ்சிநாதன், எம்.மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளிதாளாளர்எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் வாழ்த்தி பேசினார்.
பணிநிறைவு பெற்றதொழிற்கல்விஆசிரியர்களையும் மாநில நிர்வாகிகளையும் பாராட்டி சென்னை தமிழ்நாடு அசிரியர் கல்வியல் பல்கலைகழக துணைவேந்தர் ந.பஞ்சநாதன் பேசினார்.மாநில நிர்வாகிகள் தலைவர் செ.நா.ஜனார்த்தனன், எஸ்.திருநாவுக்கரசு, டி.இராம்மூர்த்தி, த.ராமச்சந்திரன், எஸ்.ரெங்கநாதன்  தமிழகஅரசின்டாக்டர்இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆகியோருக்கு துணைவேந்தர் ந.பஞ்சநாதன் பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி பாராட்டினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *