கடலூர் முதுநகர் காவல் சரகம் மணிக்கூண்டு அருகே கீழே கிடந்த மணிபர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்

Loading

கடலூர் முதுநகர் காவல் சரகம் மணிக்கூண்டு அருகே கீழே கிடந்த மணிபர்சை பாலச்சந்திரன் , த / பெ பிச்சை , அங்காளம்மன் கோவில் தெரு , காரைக்காடு என்பவர் எடுத்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் .

அந்த மணிபர்சில் 1 பவுன் செயின் ஒன்று , 1/2 பவுன் மோதிரம் மற்றும் கைபேசி ஆகியவை இருந்தன . கடலூர் முதுநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு , ராஜாங்கம் அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் மணிபர்சை தொலைத்தவர் செல்வநாயகி வயது 50 க / பெ முத்தையன் கிழக்கு தெரு , பால்வாத்துண்ணான் கிராமம் என்பவர் தெரியவந்ததின்பேரில் மேற்படி செல்வநாயகி அவர்களிடம் நகையை எடுத்து கொடுத்த பாலச்சந்திரன் அவர்களின் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது . பாலச்சந்திரனின் நேர்மையை காவல்துறையினர் பாராட்டினார்கள் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *