வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு உரிமைகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு .
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் தீபாவளி பண்டகையின்போது வேலூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தயாரிப்பாளர்கள் பட்டாசு விற்பனையாளர்கள் வெடிபொருள் கிடங்கு உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தலைமையில் இன்று நடைபெற்றது உடன் வருவாய் கோட்டாட்சியர் திருமதி பூங்கொடி, குடியாத்தம் வெங்கடராமன், உதவி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், தீ அணைப்புத்துறை அலுவலர் அப்துல்பாரி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.