காட்பாடி ஆஞ்சநேயர் கோயில் திருவோண தீபம் 

Loading

வேலூர் அக்டோபர்
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி மாத திருவோணத்தை முன்னிட்டு தாயார் – பெருமாளுக்கு அலங்காரம் செய்து நேற்று  இரவு திருவோண தீபம் காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த அலங்கார ஏற்பாட்டை கண்ணன் பட்டாச்சாரியார் முன்னிலையில் பக்தர்கள் செய்து இருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *