ராயபுரம் ஒளவை கழகத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கொலு கண்காட்சி.

Loading

ராயபுரம் ஒளவை கழகத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கொலு கண்காட்சி.
சென்னை ராயபுரம் ஒளவை கழகத்தில் மகமாயி அம்மாள் தங்கப்ப நாடார் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஒளவை கலைகழக மகளிர் பிரிவு சார்பாக 20வது வருட நவராத்திரி கொலு கண்காட்சி நடைபெற்றது.
நவராத்திரி கொலுவில் இவ்வருடத்தின் முக்கிய சிறப்பாக முருகோன் இருந்த கொலு என்ற தலைப்பில் ஒளவை கழகம் வளாகத்தில் கொலு கண்காட்சி நடைபெற்றது.
இதில் இளங்கதிர்கள் சார்பாக பரம் வீர் சக்ரா என்னும் தலைப்பிலும் கொலு கண்காட்சி இடம்பெற்றது குறிப்பிடதக்கது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *