டாபர் முடி வளர்ச்சிக்கான எண்ணையான புதிய வாடிகா நீலிபிரிங்கா21 அறிமுகப்படுத்துகிறது

Loading

சென்னை,
இந்தியாவின் மிகவும் நம்பகமான இயற்கை தனிநபர் பராமரிப்பு
நிறுவனமான டாபர் இந்தியா லிமிடெட், ஹேர் ஆயில் சந்தையில் தனது இருப்பை மேலும்
வலுப்படுத்தும் வகையில் அனைத்து புதிய வாடிகா தீலிபிரிங்கா21 ஹேர் கரோத் ஆயிலை
அறிமுகப்படுத்துவதாக அறிவிந்தது. இது ஒரு ஆயுர்வேத மருத்துவ ஹேர் ஆயில் ஆகும், இது 2 மாதங்களில் முடி உதிர்வைக் குறைக்கவும் புதிய முடி வளரவும் மருத்துவ நீதியாக சோதிக்கப்பட்டது

டாபர் இந்தியா லிமிடெட் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் . அபிஷேக் ஜுக்ரன், “வாடிகா
ஹவுஸ் ஆஃப் டாபரின் முதன்மையான முடி பராமரிப்பு பிராண்டாகும், மேலும் பல ஆண்டுகளாக
மில்லியன் கணக்கான நுகர்வோரின் விருப்பமான ஹேர் ஆயிலாக உருவெடுத்துள்ளது. முக்கிய முடி பிரச்சனைகளை தீர்க்கும் வாடிகாவின் ஈக்விட்டியை எடுத்துக்கெண்டு வாடிகா
நீலிபிரிங்கா21 ஆயுர்வேத மருத்துவ முடி வளர்ச்சி எண்ணெயை அறிமுகப்படுத்தியதன் மூலம்
போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளோம். இது பழங்கால ஆயுர்வேத முறையான டெயில்
பாக் விதியால் தயாரிக்கப்பட்டது மற்றும் நீலி, பிரிங்ராஜ், திராக்ஷா, யஷ்டிமது போன்ற 14
ஆயுர்வேத மூலிகைகளின் சக்தியைக் கொண்டுள்ளது இவை முடி உதிர்வின் முக்கிய
அறிகுறிகளை எதிர்த்துப் போராடுவதற்கும் புதிய முடி வளர உதவுவநற்கும் நிரூபிக்கப்பட்ட
பொருட்கள். 2 மாதங்களில் முடி உதிர்வதைக் குறைத்தல், முடியின் வேர்களை வலுப்படுத்துதல்,
முடி மெலிதாகுவதை குறைத்தல் மற்றும் புதிய முடியின் வளர்ச்சியை உருவாக்ருதல் போன்ற 21
முடி நன்மைகளை வழங்குவதற்காக இந்த எண்ணெய் மருத்துவரீதியாக சோதிக்கப்பட்டது.” என கூறினார்

‘இந்தியா லிமிடெட் ஹோர் கேர். ஜிஎம், – அங்கூர் குமார், “ரீலீபிரிங்கா21-ஐச் சுற்றி
விழிப்புணர்வை ஏற்படுத்த, நாங்கள் மல்டிமீடியா அணுகுமுறையைப் பயன்படுத்துளோம், அங்கு
ஆயுர்வேத விஞ்ஞானத்தைப் பற்றி நுகர்வோருக்குக் கற்பிப்போம், முடி உதிர்தல் பற்றிய
கட்டுக்கதைகளை உடைப்போம். நாங்கள் சமூகங்கள் மூலம் உரையாடங்களை நடத்துவோம்,
மாதிரி எடுப்போல், சில செல்லாக்கு செலுத்துபவர்கள் மூலம் மூலப்பொருள் நன்மைகளைப் பற்றி
ஙகர்வோருக்கு கல்விவழங்குவோம், தவிர டிவி மற்றும் அச்சு போன்ற முக்கிய ஊடகளைப்
பயன்படுத்துவோம்.” என கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *