கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷம்
வேலூர் மாநகர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால் திருநீர் பன்னீர் தயிர் மற்றும் சந்தனத்தினால் ஆகியவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பகவானே வழிபாடு செய்து சென்றனர் .