தந்தை பெரியார் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.

Loading

ஈரோடு மாவட்டம் சென்னிமலை நகர ம.தி.மு.க.சார்பாக தந்தை பெரியார் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி MP அவர்கள் கழக கொடியேற்றி சிறப்பித்தார்.கழக தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொன்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *