199 பண்டல்கள் ஹான்ஸ் பிடிக்கப்பட்டு விசாரணை செய்து வருகிறார்
![]()
நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மசினகுடி கக்கநல்லா சோதனைச் சாவடியில், மசினகுடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையின் போது, கர்நாடகா மாநிலத்திலிருந்து
KA – 05 AC 2262 என்ற பதிவு எண் கொண்ட மெக்சி கேப் மஸ்தா வாகனத்தில், மறைத்து வைக்கப்பட்டிருந்த, 199 பண்டல்கள் ஹான்ஸ் பிடிக்கப்பட்டு கீழ்க்கண்ட நபர்கள்
1.சாணபாட்ஷா(51)
S/o முகமது ஷெரிப்
எண் 418 அஜிஸ்
மைசூர்
2. பஷுர்அகமது(40)
ஹாப்செனஸாப்
மைசூர்
3. கோவிந்தசாமி வயது 42
S/o பண்டேகவுடர்
குண்டல்பேட்
மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மசினகுடி காவல் நிலைய ஆய்வாளர் திருமலை ராஜன் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்

