மாவட்ட துணை தலைவர் பி முத்துக்குமரன்நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் சீனிவாசன் பொறுப்பேற்றத்திலிருந்து சில மாதங்களாக குற்றங்கள் மிகவேகத்தில்குறைக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி அப்பகுதி பொதுமக்கள் வியாபாரிகள் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்று வருகிறார் அவர்களை கடலூர்மாவட்ட பத்திரிகையாளர்கள்மற்றும் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியிட்டார் சங்க கடலூர் மாவட்ட தலைவர் ஷேக் நூர்தீன் மற்றும் கடலூர் மாவட்ட துணை தலைவர் பி முத்துக்குமரன்நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்