நான் முதல்வன் திட்டத்தின் விளக்கவுரைகளை நேற்று வழங்கினார்.

Loading

வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி பல்கலைக் கழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் வட்டார அளவிலான கருத்தரங்கங்கள் பொறியியல் கல்லூரி முதல்வர்களுடன் இணையதளம் வாயிலாக முதன்மைச் செயலர் உதயசந்திரன், பங்கேற்று கல்லூரி முதல்வர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் விளக்கவுரைகளை நேற்று வழங்கினார். இந்த கருத்தரங்கில் திருமதி. லட்சுமி பிரியா, ஆணையர் தொழில் நுட்ப கல்வி இயக்குநரகம் திருமதி இன்னசன்ட் திவ்யா, மேலாண்மை இயக்குனர் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *