வேலூர் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்கம் மாவட்ட செயற்குழு கூட்டம்.

Loading

வேலூர் செப்டம்பர் 13
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது இதில் மாவட்ட கௌரவத் தலைவர் தாண்டவம் மூர்த்தி, வரவேற்புரையற்றினார் இந்த கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக மாநில கௌரவ தலைவர் ராஜவேலு, கலந்து கொண்டார்.பின்னர்பொதுக்குழுவில் நிலுவையில் உள்ள சரண்டர் லீவு, ஓல்ட் பென்ஷன், ஜிபிஎப் பற்றி விவாதித்து அந்த தீர்மானங்களை நிறைவேற்ற தமிழக அரசிடம் நடத்தியபேச்சுவார்த்தைகள் சம்மந்தமாககலந்துமுடிவெடுக்கப்பட்டது.தமிழக அரசு பழைய ஓய்வூதியம், அகவிலைப்படி மற்றும் சரண்டர் விடுப்பு இதுவரை வழங்காததால் அனைத்து சங்கங்களும் இணைந்து போராட்டம் நடத்துவது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் வி.ஜெயபால் நன்றி கூறினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *