முன்னாள் அமைச்சர்கள் நினைவு அஞ்சலி செலுத்தினர்

Loading

சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரனின்  65-ஆவது நினைவு நாளையொட்டி   பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில்,  முன்னாள் அமைச்சர்கள் . ஆர்.பி உதயகுமார், ஏ.ஆர்.ராஜலெட்சுமி, ஆகியோர் நினைவு அஞ்சலி செலுத்தினர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *