செஞ்சியில் திறப்பு விழா E.K.R. பல்நோக்கு மருத்துவமனை தலைமை திருவே ஏழுமலை கவுண்டர் அவர்கள் துவக்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திறப்பு விழா E.K.R. பல்நோக்கு மருத்துவமனை தலைமை திருவே ஏழுமலை கவுண்டர் அவர்கள் துவக்கி வைத்தார். மாண்புமிகு
திரு.கே எஸ் மஸ்தான் அவர்கள் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு விஜயகுமார் அவர்கள் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் திரு மொக்தியார் மஸ்தான் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் அவர்கள் டாக்டர் ஆனந்த முருகன் டாக்டஅனுப்பிரியா
திரு பி ராகவன்
திரு இ சிவ செந்தில்நாதன்ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.