சென்னை பேசின் பாலம் அருகே மழைநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை (சமூக ஆர்வலர்)ஒருவர் சாலையில் தேங்கி நிற்க்கும் மழைநீரை கைகளால் குப்பைகளை அகற்றி அடப்பை  சரிசெய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

Loading

சென்னை பேசின் பாலம் அருகே மழைநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை (சமூக ஆர்வலர்)ஒருவர் சாலையில் தேங்கி நிற்க்கும் மழைநீரை கைகளால் குப்பைகளை அகற்றி அடப்பை  சரிசெய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
சென்னையில் கடந்த இருதினங்களாக பெய்துவந்த மழையால் பேசின் பாலம் மழைநீர் கால்வாயில் குப்பைகள் அடைத்து சாலையில் மழைநீர் தேங்கிநின்றது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்த நிலையில் அவ்வழியாக கடந்து சென்ற சமூக ஆர்வலர் ஒருவர் தனது கைகளால் குப்பைகளை அகற்றி அடைப்பை சரிசெய்தார்.இதனையடுத்து சாலையில் தேங்கி நின்ற மழைநீர் வடிய தொடங்கியது.
இந்த நிலையில் வெரும் கைகளால் மழைநீர் வடிகால் அடைப்பை சரிசெய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
மேலும் இதுபோன்ற செயல்களை செய்ய நல்ல மனசு வேனும்யா என டிவிட்டர்,பேஸ்புக்,இன்ஸ்டா போன்ற வலைதளங்களில் பதிவு செய்து பாராட்டி வருகின்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *