கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், உணவு பாதுகாப்புத்துறை சார்பாக பாதுகாப்பான உணவு, மற்றும் சத்தான உணவு குறித்து விழிப்புணர்வு நடைபயண பேரணி

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், உணவு பாதுகாப்புத்துறை சார்பாக பாதுகாப்பான உணவு, மற்றும்
சத்தான உணவு குறித்து விழிப்புணர்வு நடைபயண பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சத்தீஸ்குமார், துணை இயக்குநர் ( சுகாதார பணிகள்)மரு.வி.கோவிந்தன், மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) மரு.வெங்கடேசன்
உள்ளிட்ட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *