வேலூர்மாவட்டதிமுகஅலுவலகத்தில்டாக்டர் கலைஞர்  4ஆம் ஆண்டு நினைவு நாள்.வேலூர்மாவட்டதிமுகஅலுவலகத்தில்டாக்டர் கலைஞர்  4ஆம் ஆண்டு நினைவு நாள்.

Loading

வேலூர் ஆகஸ்ட் 8

வேலூர்மாவட்டதிமுகஅலுவலகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அவர்களின் திருவுருவப்படத்க்கு வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அவருடன் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி  மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA,மாவட்டபொருளாளர்நரசிம்மன்,துணைசெயலாளர்R.P.ஏழுமலை,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் V.S.விஜய்,C.ஞானசேகரன்,மற்றும் ஒன்றிய,நகர,பகுதி,பேரூர்,வட்ட கழக செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் அனைத்துஅணிஅமைப்பாளர்கள்துணை அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
0Shares

Leave a Reply