44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாமல்லபுரத்தில் 28.7.2022முதல் 10.8.2022 வரை நடைபெறும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு
கிருஷ்ணகிரியிலிருந்து கொண்டு வரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்,ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் வரவேற்றனர். உடன் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தையா, பள்ளி தாளாளர் வெங்கடராமன், உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி வட்டாட்சியர் கவாஸ்கர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *