ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பாக டவுன் டி.எஸ்.பி., ஆனந்தகுமார் தலைமையில் “பெட்டிசன் மேளா ” நிகழ்ச்சி
ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பாக டவுன் டி.எஸ்.பி., ஆனந்தகுமார் தலைமையில் “பெட்டிசன் மேளா ” நிகழ்ச்சி ஈரோடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது நகரில் நிலுவையில் உள்ள மனுக்களின் ,மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் பங்கேற்று விசாரணைகள் நடைபெற்றத மேலும் பொது விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.