மத்தூர் அருகே ஸ்ரீ.கேவி சென்றாயா சுவாமிக்கு சிறப்பு பூஜை அன்னதானம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் அந்தேரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய ஜோகிபட்டி கிராமத்தில் எழுந்திருக்கும்
ஸ்ரீ கேவிசென்றாய சுவாமி திருக்கோயிலுக்கு நான்காவது சனிக்கிழமை சிறப்பு பூஜையும் நடைபெற்றது இவ் விழாவிற்கு வந்த அனைத்து பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கினார் சக்திவேல் மற்றும் முன்ராஜ் குடும்பத்தாருடன், சிறப்பு அழைப்பாளர்கள் ஜி.ராமமூர்த்தி
சத்தியநாராயணன் 8வது வார்டு உறுப்பினர் ராஜலட்சுமி ரவி ஆர்மி முன்ராஜ் டிரைவர் வெங்கடேசன் விஜயரங்கன், வி பி ஆர் பழைய இரும்பு கடை உரிமையாளர் சதீஷ் பூசாரி கோவிந்தராஜ் பாண்டு மலை சரவணன் ஆறுமுகம் அண்ணாதுரை சங்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.