தொழிலாளர் நலத்துறையின் மூலம் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகளில் வெற்றி
தொழிலாளர் நலத்துறையின் மூலம் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.சக்திவேல் அவர்கள், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிசெல்வி அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.