வேலூர் மாவட்டம் தமிழக முதலமைச்சர் வேலூர் மாவட்டத்திற்கு அன்று வருகை தருவதை யொட்டி புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பார்வையிட்டு ஆய்வு

Loading

வேலூர் மாவட்டம் தமிழக முதலமைச்சர் வேலூர் மாவட்டத்திற்கு அன்று வருகை தருவதை யொட்டி புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா, உள்ளனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *