மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள், இமாச்சல பிரதேசம், சிம்லாவிலிருந்து, காணொலிகாட்சி வாயிலாக, நலிவுற்றோர் நலன் குறித்த கருத்தரங்கம்

Loading

மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள், இமாச்சல பிரதேசம், சிம்லாவிலிருந்து, காணொலிகாட்சி வாயிலாக, நலிவுற்றோர் நலன் குறித்த
கருத்தரங்கம் மற்றும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் 10 — கோடி மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.21 ஆயிரம் கோடி
மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் நிதிகள் விவசாயிகளுக்கு மின்னனு முறையில் வழங்கும் திட்டத்தை  துவக்கி வைத்து
விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காணொலி காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மணிமேகைைல நாகராஜ், மற்றும் ஒன்றியக்குழுத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் பார்வையிட்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *