மதுரையில் மண்பானைகள் மீது நடந்தவாறு சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி

Loading

கொரோனா மற்றும் ஒமைக்ரான் அதிகமுள்ளபகுதியில் தமிழக அரசு கூறியுள்ள இரண்டு தவணை தடுப்பூசி மாணவ மாணவிகள் செலுத்துவதனை வலியுறுத்தியும்  10 மணி நேரம் 4 மண்பானைகள் மீது நடந்தவாறு சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சி மாணவி நிவாஷினி 11,வயது ,கேந்திரிய வித்யாலயா பள்ளி 6ம் வகுப்பு மாணவி நிகழ்த்தியுள்ளார். இந்நிகழ்வினை மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் துவக்கி வைத்தார்.  இதில் விகேஎஸ் சிலம்பம் யோகா மார்ஷியல் டிரஸ்ட் சிலம்பம் மாஸ்டர் சண்முகவேல், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் முனைவர் நிமலன் நீலமேகம், பாஜக ஸ்போர்ட்ஸ் மாவட்ட தலைவர் செந்தில், பாஜக துணைத் தலைவர் ஜெயவேல், ஸ்போர்ட்ஸ் மாவட்ட செயலாளர் செல்வக்குமார், ஜெயபாலன், சோழன் உலகசாதனை புத்தகம் மாவட்ட பொதுச்செயலாளர் மருத்துவர் கஜேந்திரன், ரூபா பள்ளி தலைமையாசிரியர் சூரிய நாராயண மூர்த்தி, மாணவியின் பெற்றோர் கணேசன் தமிழ்நாடு காவல்துறை, சுகந்தி வாடிப்பட்டி அரசு பள்ளி, ஆசிரியர் மயிலேறி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *