முதலமைச்சர் ஸ்டாலினை பெருந்தலைவர் காமராஜராக நினைக்கிறேன் -என்று  பேரவையில் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் புகழாரம் சூட்டினார்

Loading

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் , தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் ஒன்றியத்தில் தோனிமடுவு நீர்தேக்க திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் 1,30,000 ஏக்கர் பயனடையும் எனவும் , தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜராக நினைக்கிறேன் என கூறினார். இதற்கு பதிலளித்து  பேசிய
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் , தோனிமடுவு நீர்தேக்க திட்டம் குறித்து அரசால் , ஆய்வு செய்யப்பட்டு தொழில்நுட்ப ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் , சாதகமற்ற சூழல் இருப்பதால் இந்த திட்டம் கைவிடப்பட்டுவிட்டதாகவும் , தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்து பதிலளித்தார்..
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *