அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்

Loading

திருநெல்வேலி மாவட்டம் , பணகுடி பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் அவர்கள் , சேரன்மகாதேவி கோட்டாட்சியர் திருமதி.சிந்து அவர்கள் , மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் அவர்கள் , ஆகியோர் முன்னிலையில் இன்று ( 16.04.2022 ) வழங்கினார்கள்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *