தருமபுரியில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது

Loading

தருமபுரியில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது முகாமை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிபதி மாண்புமிகு திருமதி திலகம் அவர்கள் தலைமை தாங்கினார்,தருமபுரி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி ராஜ்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்,தருமபுரி மாவட்ட சட்ட பணிகள் குழு செயலாளர் நீதிபதி கலைவாணி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் அப்புனு கவுண்டர் இராஜேந்திரன்,மற்றும் நீதிபதிகள்,வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply