மாநில அளவிலான கடற்கரை கைபந்து, கால்பந்து மற்றும் கபடி விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ், அவர்கள், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள் முன்னிலையில் (02.04.2022)அன்று துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில், மாநில அளவிலான கடற்கரை கைபந்து, கால்பந்து மற்றும் கபடி விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ், அவர்கள், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள் முன்னிலையில் (02.04.2022)அன்று துவக்கி வைத்தார்.