நடைபெற இருக்கும்மூன்றாம் ஆண்டு துவக்க விழாவின்  ஆலோசனை கூட்டம்…..

Loading

திருவண்ணாமலை மார்ச் 28.
திருவண்ணாமலை வேங்கிகாலில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் திருவண்ணாமலை மண்டல தலைவர். சிவராமன் தலைமையில். மூன்றாம் ஆண்டு துவக்க விழா. வருகின்ற மே மாதம் 5ஆம் தேதி.YMCA மைதானம் கொட்டிவாக்கம் சென்னையில்  நடைபெற விருக்கும் எழுச்சி மாநில மாநாட்டிற்கான குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் மாநில தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டார் ‌. மற்றும் மாநில துணை தலைவர் சுரேஷ். திருவண்ணாமலை மாவட்ட தலைவர் காசா முருகன். மண்டல செயலாளர் சதீஷ் குமார். திருவண்ணாமலை செய்தி மண்டல தலைவர் முனிராஜ் வேலூ. திருவண்ணாமலை மாவட்ட துணை தலைவர் மணிகண்டன். மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மதன் மோகன். தொகுதி தலைவர்கள். கலசப்பாக்கம் தங்கராஜ். கீழ்பெண்ணாத்தூர் ரமேஷ். செங்கம் கிருஷ்ணன் ‌. தி.மலை. அண்ணாமலை. திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் தனிகரசு. பொதுப் பிரிவு. செந்தில் துணைத்தலைவர் ரேணு. மற்றும் பெரியசாமி உட்பட நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற இருக்கும் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் பெரிய அளவில் நடக்க வேண்டும். நமது வணிகர்களின் சங்கமம் மண்டல நிர்வாகிகள். மாவட்ட நிர்வாகிகள். தொகுதி நிர்வாகிகள். மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும். என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டன.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *