நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டுப் போராட்டம்
புதுச்சேரியில் பல மாதங்களாக கூட்டு போராட்ட குழு சார்பாக கடிதங்கள் பல கொடுத்தும் பலமுறை உள்ளாட்சித் துறை அதிகாரிகள், மாண்புமிகு முதலமைச்சர், மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசியும் , பேச்சி வார்த்தைகள் நடத்தியும் பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும், எங்கள் கோரிக்கைகள் மீது புதுச்சேரி அரசு கவனம் செலுத்தாத காரணத்தால் போராட்டம் செய்வது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று அரசு ஊழியர் சங்கங்களின், சம்மேளனம், கௌரவதலைவர் C.H.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.