நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டுப் போராட்டம்

Loading

புதுச்சேரியில் பல மாதங்களாக கூட்டு போராட்ட குழு சார்பாக கடிதங்கள் பல கொடுத்தும் பலமுறை உள்ளாட்சித் துறை அதிகாரிகள், மாண்புமிகு முதலமைச்சர், மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசியும் , பேச்சி வார்த்தைகள் நடத்தியும்  பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும், எங்கள் கோரிக்கைகள் மீது புதுச்சேரி அரசு கவனம் செலுத்தாத காரணத்தால் போராட்டம் செய்வது தவிர்க்க முடியாததாகி விட்டது  என்று அரசு ஊழியர் சங்கங்களின், சம்மேளனம், கௌரவதலைவர்  C.H.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *