விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சி விழுப்புரம் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சி விழுப்புரம் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன் பதவி ஏற்பு விழா சிறப்பாக எடுத்துக் கொண்டார்கள் இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறுபான்மை துறைமற்றும் வெளிநாடுது துறைஅமைச்சர்சஅவர்களின் தலைமை 18 பேரூராட்சிவார்டு கவுன்சிலர்
வார்டு பொறுப்பு ஏற்றுக் கொண்டார் கே எஸ் எம் மொக்த யார்
அலி மஸ்தான் பொறுப்பேற்றுக்கொண்டார் மற்றும் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்