அறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை

Loading

அறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (3.2.2022) பேரறிஞர் அண்ணாவின் 53ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, காமராசர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா வின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply