மணமக்கள் S.பிரதாப் M.சௌந்தர்யா இவர்களை Ln.டாக்டர் எஸ். இராஜேந்திரன் வாழ்த்தினார்

Loading

சென்னை செய்தி அலசல் செய்தியாளர் பெருமாள் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி முகலிவாக்கம் ருக்மணி ராம்ஜி விழா அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவரும் செய்தி அலசல் நாளிதழின் நிறுவனருமான Ln.டாக்டர் எஸ். இராஜேந்திரன் கலந்துகொண்டு மணமக்கள் S.பிரதாப் M.சௌந்தர்யா இவர்களை வாழ்த்தினார் உடன் தென்சென்னை மாவட்ட தலைவர், செயலாளர் . பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply