டி.எஸ்.பி அலுவலகம்,மகளிர் காவல் நிலையத்திற்கு புதிய இடம் தேர்வு

Loading

பாலக்கோடு, ஜன.23-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு டி.எஸ்.பி அலுவலகம், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றிற்கு சொந்த இடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
மேலும் டி.எஸ்பி கேம்ப் ஆபிஸ், மகளிர் காவலர் குடியிருப்புக்கள் கட்டுவதற்காகவும் அரசு நிலங்களை தேர்வு செய்யும் பணி சார் ஆட்சியர் சித்ரா விஜயன் தலைமையில் நடைப்பெற்றது.
இதற்காக பாலக்கோடு அருகே உள்ள எர்ரணஅள்ளியில் உள்ள அரசு நிலங்களை பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, தாசில்தார் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *