ராணிபேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டையில் கபசுர குடிநீர் வழங்கும் விழா

Loading

ராணிபேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டையில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் ஏற்பாடு செய்யபட்டிருந்த கபசுர குடிநீர் வழங்கும் விழாவினை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சி தலைவர் பாஸ்கர பாண்டியன், ரெட்கிராஸ் சொசைட்டி ஜெ.லட்சுமணன், சரவணன், ரகுநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply