ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Loading

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா அவர்கள் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் தீயணைப்பு மீட்பு துறையின் உபகரணங்களின் கண்காட்சியை பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *