சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய தொழிலாளி போக்சோவில் கைது

Loading

பெரம்பலூர் மாவட்டம் திருப்பெயர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 34) . கூலித்தொழிலாளி. இவர் 16 வயது சிறுமியை கடத்திச்சென்று, கடந்த 4 மாதங்களாக கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, சக்திவேலை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

0Shares

Leave a Reply